நாட்டின் தலைநகர் டெல்லிக்கே போய் போராடியும் இந்திய அரசோ அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை விடுத்து தமிழகத்துக்கே திரும்பி விட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா அரசு விவசாயிகள் நலனுக்காக அவர்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
source : dinasuvadu.com
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…