ரூ2.8 லட்சம் அபராதம்…!அபாயச் சங்கிலியை இழுத்தால் அபராதம் வசூலிக்க முடிவு!

ரூ.2.8 லட்சம் ரயில்களில் உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர்களிடம் இருந்து  அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை இது குறித்து அறிவிப்பு வெளியிடுகையில்,  இந்தாண்டில் கடந்த ஜூன் வரை அவசியமின்றி ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததாக 744 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment