ரசிகர்களின் வரவேற்பு தான் எங்களது பலம்!! விராட்கோலியின் ட்வீட்…

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது .இதில் முதல் T20 போட்டி முடிவு பெற்ற நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“தனது அணியின் சக வீரர்களுடன் மைதானதிற்குள் செல்லும் போது ரசிகர்கள் தரும் உற்றகமான வரவேற்பு அணியின் வீரர்கள் அனைவருக்கும் ஒரு புதிய சக்தியை தருவது போல் இருப்பதாகவும் அந்த தருணம் மிகவும் உணர்சிபுர்வமானது என்று பதிவிட்டுள்ளார்.”

author avatar
Dinasuvadu desk

Leave a Comment