மும்பையின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கி  சுமார் 4 பேர் பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்டத்தில் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கி  சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.பின்னர் தீயணைப்பு படை வீரர்களால் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment