மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்தியில் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாப்களின் அவர்கள் எடப்பாடியின் கேள்விக்கு பத்தி கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்யவில்லை என்று அதிமுக கூறினால் அதற்கு விளக்கம் தர தயார் என்றும், மத்தியில் திமுக சுட்டிக்காட்டும் ஆட்சி அமைந்தால், பெட்ரோல் டீசல் விலை குறையும் எனவும் சிலிண்டர் விலை குறைக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், திமுக என்ன செய்யவில்லை என பட்டியலிட்டால் விளக்கம் தர தயார் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…