ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டால் 13 உயிர்களை இரக்கமற்ற முறையில் காவு வாங்கியது.
ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் தூத்துக்குடியில் வெடிக்க அது போராட்டமாக மாறி மக்கள் கொதித்து எழுந்தனர்.இதனால் அவர்களை அடக்க கண்மூடித்தனமாக போலீசாரால் தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தூப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பறிபோனது.
இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இணைய சேவையும் அரசால் முடக்கப்பட்டது.ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.இன்றும் மக்களால் மறக்கமுடியாத நிகழ்வாக இந்த தூப்பாக்கி சூடு உள்ளது.தூத்துக்குடி மக்கள் 13 உயிர்களை பறிகொடுத்து உயிர்களை பறிகொடுக்க காரணமாக இருந்த ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக மக்கள் இன்றும் போராடி வருகின்றனர்.ஆனால் அதற்கு செவிசாய்பதாக தெரியவில்லை பசுமை தீர்ப்பாயம்.இந்நிலையில் இந்த தூப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்று நியமிக்கபட்டது.அந்த ஆணையம் விசாராணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அதிகாரத்தால் அநிநியாமாக 13 உயிர்களை கொன்றது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதி பேருக்கு பின்புறத்திலிருந்து தோட்டா பாய்ந்துள்ளது .தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறுவியல் குழுவால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேருக்கு தலை மற்றும் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. அதில் ஜான்சி என்ற பெண்ணின் காதில் சுட்டதாலும், மணிராஜன் என்பவர் நெற்றியில் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…