மத்திய அரசு கேட்ட விவரங்களை அனுப்பிவிட்டோம் : முதலமைச்சர் பழனிசாமி

மத்திய அரசு கேட்ட விவரங்களை அனுப்பி விட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசு , தாங்கள் கேட்ட விபரங்களை ஒழுங்காக தரவில்லை என தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும் அனுப்பி விட்டதாக முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசு எவ்வளவு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment