மத்திய அரசின் கீழ் வரும் கேந்தீரிய வித்யாலயா பள்ளிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட 25 மடங்கு அதிகமாக சீட் வாங்கி கல்லா கட்டிய மத்திய அமைச்சர்கள்..!

450 சீட்களுக்கு மட்டுமே கேந்திரிய வித்யாலயாவில் மத்திய மனிதவளத்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்ய அனுமதி.

ஆனால் ஸ்மிருதி இரானி 2015-16ல் 5,128 பேருக்கு சிபாரிசு செய்ய 3500க்கு கிடைத்தது.2016-17ல் 15065 பேருக்கு சிபாரிசு செய்ய 8000த்திற்கும் அதிகமானோருக்கு கிடைத்தது.

இதுவரை 2017-18 ஜாவ்தேகர் 15492 பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். 8000 பேருக்கும் மேல் கிடைத்திருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.

 has  of  in KVs.  and  

author avatar
Dinasuvadu desk

Leave a Comment