பொள்ளாச்சி விவகாரம்….! இசையமைப்பாளர் இளைய ராஜா கருத்து….!!!

இசையமைப்பாளர் இளைய ராஜா தமிழ் சினிமாவை தனது இசையால் தன் பக்க இழுத்தவர். இவர் பல பால்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாது பல பாடல்களை எழுதியுமுள்ளார்.

இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளைய ராஜாவும் இதற்கு குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment