ஹாங்காங்கில் குழந்தைகளுக்கு பொது இடத்தில் பாலூட்டிய இளம் பெண்கள்
ஹாங்காங்கில் 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கள் குழந்தைக்கு பொது இடத்தில் பாலூட்டினர்.குழந்தைக்கு பாலூட்டும் தாய்மையின் புனிதச் செயலை செய்வதற்கு யாரைக் கண்டும் அஞ்சவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை என்று இந்தப் பெண்கள் உறுதியுடன் கூறுகின்றனர். பணியிடங்கள், பொது இடங்களில் உடலைக் காட்டாமல் குழந்தைக்கு பாலூட்ட முடியும் என்பதை இந்தப் பெண்கள் நிரூபித்துக் காட்டினர்.