பரிசு தொகையை திருப்பி அளித்த நடிகர் – விஜய் சேதுபதி

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு  விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் .

இந்த வருடம் நடைபெற்ற  15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த  தமிழ்படமாக இரு  படங்கள்  தேர்வு செய்யப்பட்டன  . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி  இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் .

இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது ..

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment