நெல்லை பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை…!!

நெல்லை பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment