நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுகின்றனர்: ஐகோர்ட் கண்டனம்..!

வக்கீல் சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில்  நீதிபதி கிருபாகரன் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என கூறி உள்ளார்.

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது என  ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மேலும் மாணவர்கள் தற்கொலைக்கு  அரசு மட்டுமே காரணம் அல்ல. நீட் தேர்வில்  மாணவர்கள் தற்கொலைக்கு அரசை மட்டுமே குறை கூறுவது சரியாக இருக்காது.
நீட் தேர்வுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது என நீதிமன்றம் கூறி உள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment