நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை!அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக அரசு நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  சென்னையில் சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று முன்தினம்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment