நம்ம மட்டும் வாழ்ந்தா போதாதுங்க ….!!! நம்ம கூட உள்ள ஐந்து அறிவு ஜீவன்களும் வாழணும்னு நினைக்கிறவன் தாங்க மனுஷன்: விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா செய்த செயலை பாருங்க…!

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் இழந்து மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் பழைய நிலைமைக்கு செல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு உதவிகரமாக பல இடங்களில் இருந்து நிதி உதவிகள் வருகின்றன.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மாற்று நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மட்டும் செய்யமல் மற்றோரு விஷயத்தையும் செய்துள்ளனர்.
அதாவது அங்குள்ள விளங்கிகளை காப்பதற்காக சில உதவிகள் செய்துள்ளனராம். எல்லாரும் மக்களுக்கு உதவ இவர்கள் விலங்குகளுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதனை பாராட்டி ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment