நடிகைகள் பிச்சை எடுக்கலாம்! என கூறியதற்கு குஷ்பூ பதிலடி ..!

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.Image result for குஷ்பூ

இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்….இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான்?” என பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்து கோபமான குஷ்பு அதிரடியாக பதிலளித்துள்ளார். “அப்போ ஏன்டா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளீசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த இடம்னு சொல்லு, 50 பைசா போட்டுட்டு போறேன்” என்று ட்விட்டியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment