டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் பேசியது என்னவென்றால்:
பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு அவர், ‘‘ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இருந்தார் என்பது பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அதை நாங்கள் தீவிரமாக கண்காணித்தோம்’’ என்றார்.
மேலும், ஒபாமா பேசுகையில், ‘‘பிரதமர் மோடியை விரும்புகிறேன். இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் வைத்துள்ளார். அதிகாரமட்டத்தை அவர் நவீனமாக்கி வருகிறார். பாரிஸில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் என் நண்பர்தான். இந்தியாவின் நவீன பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். மேலும், மோடியும் மன்மோகனும் சிறந்த தலைவர்கள்’’ என்று பாரக் ஒபாமா கூறினார்.
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…