துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் சனிக்கிழமை தூத்துக்குடி மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்தவர்களை சந்தித்து விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை அதிகாரி செல்வநாகரத்தினம் சாதாரண உடையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். மனித உரிமை ஆணையத்திற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் இவருக்கென்ன பணி என்கின்றனர் இவரைப் பற்றி நன்கறிந்தவர்கள்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…