துப்புரவு பணியாளர்கள் பூட்டு போட்டு போராட்டம்

திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு உபகரங்கள் வழங்கபடாததை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

அது பற்றி விசாரிக்கையில், அவர்கள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம்  செய்ய தேவையான பாதுகாப்பு உபகரங்கள் வழங்கபடாததால் அதனை கண்டித்து திருச்சி, பொன்மலை கோட்ட அலுவலகம் அருகே துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment