திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி..!!

திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்திய  தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அறிவித்த இந்திய  தேர்தல் ஆணையம்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்க கூடாது மேலும் நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அனுமதி அறிவித்துள்ளது.

author avatar
kavitha

Leave a Comment