தலைவலியா கவலைய விடுங்க..!

தலை வலி :-

கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலை வலி காது வலி குணமாகும்

தேனையும் எலுமிச்சை பழச்சாறையும் கலந்து லேசாக சூடாக்கி குடித்தால் இருமல் குணமாகும்
மாதுளம் பழ சாறில் பால் சேர்த்து குடித்து வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment