தயாரிப்பாளர் சங்கம் குறித்து வேதனை தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!!

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
இன்று தமிழ் திரையுலகம் இருக்கும் சூழலில், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகை பாதிக்கும் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்துகொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களால் மிகுந்த வேதனையாக இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment