தமிழகத்தில் மாசடைந்துள்ள 7 ஆறுகள் பட்டியலை வெளியிட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்…!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்:

  1. பவானி
  2. காவேரி
  3. பாலாறு
  4. சரபங்கா
  5. தாமிரபரணி
  6. திருமணிமுத்தாறு
  7. வசிஸ்தா

ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment