தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களை நவீனப்படுத்தி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம்…!!

பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் ரூ.2.17 கோடி செலவில், ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலகங்களில் ரூ.2 கோடி நிதி உதவியில் கணினிமயமாக்கப்படும். மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment