தண்டவாள விரிசல் கண்டுபிடிக்கபட்டதால் விபத்து தவிர்ப்பு..,

பானசவாடி-ஓசூர் ரயில் வந்து கொண்டிருந்தது. இகலூரு ரயில்வே ஊழியர் வழக்கம்போல தண்டவாளங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சோதனை செயும் போது விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் இகலூரு அருகே வந்து கொண்டிருந்தபோது லைன்மேன் உடனடியாக ரயிலை நிறுத்தும்படி கூறினார். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டதால் விரிசல் இருந்த பகுதிக்கு 10 மீட்டர் தொலைவிலேயே  நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டதை தொடந்து ரயில்  ஒரு மணி நேரம் தாமதமாக  சென்றது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கபட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment