சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!! நேர்மையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை….!!!

நேர்மையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெஹராஜ் பேகம் என்பவர் நேர்மையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் நேர்மை, அர்ப்பணிப்பு மனப்பான்மையில்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், அதிகாரிகளின் துணையின்றி விதிமீறல் கட்டடங்கள் உருவாக முடியாது என்றும் கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment