சூர்யாவின் ஹீரோயின் இவர் தானாம்..அப்போ சாய்பல்லவி…??

 
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தினை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை புத்தாண்டு அன்று போடப்பட்டது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதோ அந்த பதிவு
https://twitter.com/DreamWarriorpic/status/949289234191417344

author avatar
Dinasuvadu desk

Leave a Comment