தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இத்தனை வருடம் ஏன் அமைதியாக இருந்திர்கள் என்ற கேள்விக்கு பயத்தின் காரணமாக அமைதியாக இருந்தோம் என்று கூறினார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மையின் தாயார் பற்றி சில உண்மைகளை கூறியுள்ளார். ரெஹனாஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.அப்போது சின்மயின் தாயார் அவருக்கு போன் செய்து எனது மக்களின் பெயரை வைத்து தான் உங்கள் கச்சேரிக்கு இவ்வளவு கூட்டம் வரவைத்தீர்கள் என்று கடுமையாகப்பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி என்று பாராமல் என்னிடமே அப்படி பேசியவர்கள் வைரமுத்துவை பார்த்து பயந்தார்கள் என்பது என்னால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…