சின்மயியின் அம்மாவை பற்றிய உண்மையை உடைத்த ஏ.ஆர் .ரகுமானின் சகோதரி !

சின்மயியின் அம்மாவை பற்றிய உண்மையை உடைத்த ஏ.ஆர் .ரகுமானின் சகோதரி !

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இத்தனை வருடம் ஏன் அமைதியாக இருந்திர்கள் என்ற கேள்விக்கு பயத்தின் காரணமாக அமைதியாக இருந்தோம் என்று கூறினார்.
Related image
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மையின் தாயார் பற்றி சில உண்மைகளை கூறியுள்ளார். ரெஹனாஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.அப்போது சின்மயின் தாயார் அவருக்கு போன் செய்து எனது மக்களின் பெயரை வைத்து தான் உங்கள் கச்சேரிக்கு இவ்வளவு கூட்டம் வரவைத்தீர்கள் என்று கடுமையாகப்பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி என்று பாராமல் என்னிடமே அப்படி பேசியவர்கள் வைரமுத்துவை பார்த்து பயந்தார்கள் என்பது என்னால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *