இந்துக்கள் சிங்கங்கள் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை என்று தெரிவித்த அவர் இந்துக்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் என்பதால், கூட்டமாக சேர மாட்டார்கள்.
அந்த சிங்கங்கள் தனித்து இருப்பார்கள் என்றும், அதே நேரத்தில் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என ஈசாப் கதையைப் விவரித்தார். இந்துக்கள் ஒரே சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…