சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல் .சசிகலா நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நின்றுவிடாது ,சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன்;அவர் என் முன்னாள் சகோதரி என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார் திவாகரன்.
மேலும் ஓபிஎஸ்- சசிகலா இடையே விரோதத்தை ஏற்படுத்தியவர் தினகரன். யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள் என்று திவாகரன் கேள்வி எழுப்பி யுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.