குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியான நடிகை அமலா பால்- போலி முகவரியில் வாகன பதிவு…!!

 
நடிகை அமலா பால் தமிழிலும், மலையாத்திலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் மீது போலி முகவரி கொடுத்து விலையுயர்ந்த வாகன பதிவு செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் தனது காரை புதுச்சேரியில் வாகன பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலி என்றும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி கொச்சி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை குற்றவியல் பிரிவு அமலா பாலை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment