கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : விருந்தாளியாக வரவேற்ற வீரர்கள்..!!

இன்று காலையில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மைதானத்திற்குள் திடீர் விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை மைதானத்தில் இருந்தவர்கள் படம் பிடித்து, ’பயிற்சியின் போது மைதானத்திற்கு வந்த திடீர் விருந்தாளி’ என்ற தலைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.


12 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், மைதான பராமரிப்பாளர்கள் இருவர் பைப்பில் சுற்றியிருந்த பாம்பினை தனியே பிரிக்க முயல்கின்றனர். மைதானத்தில் இருந்த மற்றவர்கள் இதனை படம் பிடிக்க முயலும் காட்சிகள் அடங்கும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தற்போது இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்கள் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ரான்கிரீ தம்புலா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஒருநாள் தொடரின் போதும் மழை பெய்தது இருப்பினும், 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியடைந்தது. இதில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 92 ரன்களை எடுத்தார்.
மேலும், 50 ஓவர்களுக்கு 278 ரன் குவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதில் மோர்கன் 11 ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸினை அடித்தார். டெஸ்ட் ஆட்ட கேப்டன் ஜோயி 71 ரன்கள் எடுத்தார்.
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

2 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

3 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

3 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

3 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

4 hours ago