கருப்பு கொடிக்கு..!க்ரின் சிக்னல்…!தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கருப்பு கொடிக் காட்டிய  வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

2009இல் தூத்துக்குடிக்கு வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்டிய வழக்கிலிருந்து வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்ததுள்ளது தூத்துக்குடி நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment