அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு முகாமும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கரையோர சாலையில் ஒரு முகாமும் தொடங்கியுள்ளது.
நவம்பர் 16 தொடங்கி ஜனவரி 17 வரை 64 நாட்களுக்கு நடைபெறும் இரு முகாம்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படும். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் முதலுதவி வழங்கப்படும். சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்கு காலுறை (ஷாக்ஸ்), இருமுடியில் ஒளிரும் வில்லை, போன்றவை தரப்படும்.
இந்த முகாம் கார்த்திகை, மார்கழி, மகரவிளக்கு விழா காலம் வரை இந்த முகாம் இயங்கும். எனவே திருச்சி வழி செல்லும் ஐயப்ப பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள். இதனை திருச்சி வாழ் மக்களும் ஐயப்பா பக்தர்களுக்கு முகாம்களின் முகவரியை கூறி அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் குழு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபடுகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…