எஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் !

நடிகர் ரஜினிகாந்த் மருத்தவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் .10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என பத்திரிக்கையாளரிடம் கூறினார். இந்நிலையில் டிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது…

காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது. பாரதிராஜா போன்றோர் விமர்சனம் செய்வது பற்றிக் கேட்கிறீர்கள், அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது.கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்.பெண் பத்திரிகையாளர் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார். அமெரிக்கா போவதால் பேட்டி கொடுத்துவிட்டார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment