ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வேண்டும்..!!இல்லையென்றால் உடற்கூறாய்வு செய்ய விட மாட்டோம்..!!

தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உரிரிழந்தனர் பலர் காயமடைந்தனர் இந்த நிலையில்

  • தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படாது என அரசாணை வெளியிட வலியுறுத்தல்
  • அரசாணை வெளியிட்டால் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்ய ஒப்புக் கொள்வோம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 6 பேரின் குடும்பத்தினர் அரசுக்கு வலியுறுத்தல்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
author avatar
kavitha

Leave a Comment