ஈரோட்டில் சோகம் இரண்டு குழந்தைகளை விஷ ஊசி போட்டு கொன்று , தானும் தற்கொலை செய்த தாய்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்த ஸ்ரீஜா என்ற பெண் தனது 2 குழந்தைகளுக்கும் விஷ ஊசி செலுத்தி கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் குடும்பப்பிரச்னை காரணமாக கொலை மற்றும் தற்கொலை நடந்ததா…?? என்ற கோணத்தில் ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment