இவ்வளவு பெருசா..! ஆச்சரியத்தில் .நடிகைகள்.!

மக்கள் நீதி மய்யம் (Makkal Neethi Maiyam) நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சி. கமல்ஹாசன்  தமது டுவிட்டர் பக்கத்தில்  “நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டார். மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர். ஆர். சிவா ஆகியோரை உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.

சமீபத்தில் இவரது கட்சியை சேர்ந்தஒருவர் 40அடி நீள சுவரொட்டியை பிரம்மிப்பை  ஏற்படுத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment