வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும் இடத்தை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்யும் சட்ட மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதனால் இந்திய கால் சென்டர் பணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவின்படி, கால்சென்டர் பணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களின் பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்படும். உள்நாட்டிலேயே கால்சென்டர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையங்கள் எங்கிருந்து இயங்குகின்றன, என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இந்த மசோதாவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் அமெரிக்காவில் உள்ள சேவை மையத்திற்கு தமது அழைப்பை மாற்றுமாறு கோரலாம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உள்ளூர் சேவை மையத்தையே தொடர்பு கொள்ள விரும்புவார்கள் என்பதால், புதிய சட்டத்தால் இந்தயா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அவுட் சோர்சிங் பணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…