இதை செய்தால் டாஸ்மாக் உரிமம் ரத்து செய்யப்படும் : தமிழ்நாடு அரசு

ஜனவரி 1 முதல் டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் டாஸ்மாக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment