ஆர்கே நகர் இடைதேர்தலில் பரபரப்பு : விஷால், ஜெ.தீபா மனுக்கள் தள்ளுபடி

ஆர்கே நகர் இடைதேர்தலில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு தாக்கலானது பரிசீலனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர்களின் வேட்புமனுதாக்கலும் நிராகரிக்கப்பட்டது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment