பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பாலியல் புகாரால் தனது மருமகன் அர்ஜூனின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
புகார் வழங்கிய பிறகு ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாரால், எனது மருமகனின்(அர்ஜூன்) புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் கொடுத்துள்ளேன்.இதுகுறித்து நடிகர்கள் சங்க தலைவர் அம்பரீசுடன், திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அர்ஜூனுக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி, 6 கோடி கன்னடர்களின் ஆதரவும் உள்ளது. அர்ஜூன் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் சதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதுபற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
DINASUVADU
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…