தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! கருத்து தெரிவித்த நடிகர் சரத்குமார் !

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக சென்னையில் தான் அதிகமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்துமே வற்றி போயுள்ளது.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் இதுகுறித்து கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டதை செயல்படுத்தியிருந்தால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.