நாளை தூத்துக்குடியில் பவர் கட்! எந்தெந்த ஏரியாக்கள்?!

மாதாந்திர பராமரிப்பு மேற்பணிக்களுக்காக மாதம் ஒரு முறை ஒவ்வொரு ஏரியாவாக மினசார விநியோகத்தை நிறுத்தி பழுதுகளை சரிப்பாக்கும் பணிகளில் மின்சார ஊழியர்கள் செய்வார்கள்.

அதே போல நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், தூத்துக்குடியில் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 கேட், 2 கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, தெப்பக்குளம் சிவன் கோயில் தெரு, டபிள்யு ஜி சி ரோடு, ஜார்ஜ் ரோடு, விஇ ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணா புறம், முத்தம்மாள் காலனி ,கே.டி.சி நகர், சிவந்தாக்குளம் பிரதான சாலை, எஸ்எம் புறம், பிரையண்ட் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment