திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு….!!!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழுவினர் 2-ம் தேதி துவங்கியுள்ளனர். இதனையடுத்து, கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் இதனை பார்வையிட்டு, மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment