தன்வந்திரி யாகம்..ஸ்ரீ ரங்கத்தில் பிரத்தணை!

உலகபிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம்  ரங்கநாத சுவாமி திருக்கோவில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் உலக முழுவதும் தனது கோரத்தொற்றால் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும் மக்களின் நோய்நோடியின்றி அரோக்கியம் சிறக்கவும் வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கோவில் நிர்வாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha