அக்டோபர் 31வரை டைம் கொடுங்க! நீதிமன்றத்தில் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஆண்டுகள் கழிந்துவிட்டன. உள்ளாட்சி உறுப்பினர்களே இல்ல்லாமல் தமிழகம் இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்க்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒக்டோபர் 31 வரை கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது,

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.