இயற்கை வேளாண்மை செய்ய ஆர்வமா..?? வாருங்கள் திருவள்ளூர் நோக்கி……

இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன. அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் … Read more

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10வது நாளாக போராட்டம்…!!

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தக்கலை அருகே புலியூர்க்குறிச்சியில் 10வது நாளாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.