வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.! இன்று மாலை 6 மணி முதல் செயல்படும் – யெஸ் வங்கி அறிவிப்பு.!

வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் ஏப்ரல்-3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000 மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் … Read more

சட்டென்று வேலை கிடைக்க இந்த தளத்தை பயன்படுத்தி ரெஸ்யூமை தயார் செய்தால் போதும்!

வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம். நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே. என்ன செயலி ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய … Read more